அவசர தேவைக்கு பணம் தேவை. அதே நேரம் வங்கிக்கு சென்று பணம் எடுக்க முடியாத சூழலில் இருப்போருக்கு ஆன்லைன் ஆதார் ஏடிஎம் சேவையை இந்திய அஞ்சலக வங்கி செயல்படுத்தி வருகின்றது. இந்த சேவையை பெற ஆதாருடன் உங்கள் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருந்தால் போதும். அஞ்சலக ஊழியர் வீட்டுக்கே வந்து பணத்தை கொடுத்து விடுவார். மேலும் டெபாசிட், பேலன்ஸ் சேவையையும் பெற முடியும். அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாய் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
வீடு தேடி பணம் தரும் ஆதார் ஏடிஎம் சேவை… நீங்களும் யூஸ் பண்ணலாம்…!!!
Related Posts
துப்பாக்கி முனையில் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வாலிபர்… என்கவுண்டரில் சுட்டு கொன்ற போலீஸ்…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் மனோஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். அதாவது வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரால் பல பெண்கள் பாதிப்படைந்த நிலையில்…
Read moreமீண்டும் அதிர்ச்சி….! மசாஜ் சென்டரில் விபச்சாரம்… வேலைக்காக வந்த இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்…!!!
பெங்களூருவில் வேலை இருப்பதாக கூறி ஒரு இளம் பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரில் இந்திரா நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு…
Read more