நீலகிரி மாவட்டம் உதகையில் விளையாடிக் கொண்டிருந்த நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடைபெற்ற மூத்தோர் கூடை பந்து போட்டியில் மதுரையை சேர்ந்த நேருராஜன் என்பவர் கலந்து கொண்டார். 60 வயதாகும் இந்த நபர் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாடிக் கொண்டிருந்த போதே திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreகுட் நியூஸ்…! சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும்…
Read more