KKR அணிக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் கோபத்தை வெளிப்படுத்திய விராட் கோலிக்கு போட்டி தொகையில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்ட உள்ளது. விராட் கோலி தனது இடுப்புக்கு மேலே வந்த பந்தை அடித்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதற்கு நடுவர் அவுட் கொடுக்கவே, நோ பால் கேட்டு முறையிட்டார். ஆனால் கோலி கிரீசுக்கு வெளியே நின்றதால் நடுவர் நோ பால் கொடுக்க மறுப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் கோபத்துடன் வெளியேறினார்.
விராட் கோலிக்கு 50% அபராதம் …. ரசிகர்கள் ஷாக்….!!!
Related Posts
CSK இதை செய்தால் போதும்…. “RCB – க்கு புதிய சிக்கல்” பீதியில் ரசிகர்கள்…!!
மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும்.…
Read moreஅதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள்… முதலிடத்தில் ரொனால்டோ…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!
அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில் நடப்பாண்டிலும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் தொடர்ந்து 4 வருடங்களாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ…
Read more