இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று பெரும் விபத்திலிருந்து தப்பித்தது. டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது அதன் வால் பகுதி தரையை தொட்டது. விமானிகள் உடனடியாக எச்சரிக்கப்பட்ட விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து விமானம் சேதமடைந்த காரணத்தால் அதன் சேவைகளை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய இண்டிகோ விமானம்… பரபரப்பு சம்பவம்….!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more