விஜய்யை அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைத்த முதல் நபர் நான் தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் பாணி இருக்கும், தம்பி விஜய் முழு நேரமாக அரசியல் பணி செய்வது என்பது அவருடைய பாணி, நான் முழுநேர அரசியல்வாதி கிடையாது. இது என் பாணி, வைரமுத்துவை போல் நான் பாட்டு எழுத முடியாது, என்னை போல் அவர் எழுத முடியாது, ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமை இருக்கும் என கமல்ஹாசன் கூறினார்.
விஜய்யை அரசியலுக்கு வர சொன்னதே நான்தான்…. போட்டுடைத்த முக்கிய பிரபலம்…!!!
Related Posts
“தமிழகத்தின் முடிவு தெரிந்து விட்டது, இங்கு யாருடைய வாலும் ஆடாது” – பிரகாஷ் ராஜ் பன்ச்….!!!
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரகாஷ்ராஜ், நிறைய படப்பிடிப்பை பார்த்துள்ளேன், கன்னியாகுமரி படப்பிடிப்பில் அவரே (பிரதமர் மோடி) எல்லாரையும் அழைத்துக் கொண்டு…
Read moreசென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 12 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்…!!!
தமிழகத்தில் சமீப காலமாகவே மனிதர்களை நாய்கள் கடித்து காயம் ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னையில் தினம் தோறும் தெரு நாய்கள் கடித்ததாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி சென்னை கொரட்டூர் பகுதியில் 12 வயது…
Read more