விஜயகாந்த் உயிரிழந்த துக்கம் தாங்காமல் அவரது ரசிகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள எட்டிமங்கலத்தை சேர்ந்தவர் ஆண்டி (45). இவர் தேமுதிகவின் கொட்டாம்பட்டி ஒன்றிய பிரதிநிதியாகவும் இருந்து வந்திருக்கிறார். விஜயகாந்த் இறந்தநாள் முதல் சோகமாகவே இருந்த இவர், நேற்று மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்திருக்கின்றனர்.
விஜயகாந்த் ரசிகர் மாரடைப்பால் மரணம்… சோகம்…!!!
Related Posts
விஜய்யின் அடுத்த டார்கெட்…. கட்சியை வலுப்படுத்த போடும் பக்கா பிளான்…!!
விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியானது 2026 ஆம் சட்டப்பேரவை சட்டப்பேரவை தேர்தல் கருத்தில் கொண்டு ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை தங்களுடைய நிர்வாக வசதிக்காக 110 ஆக பிரித்து இருக்கிறது. அதன்படி மாவட்டத்திற்கு…
Read more“ஜூன்-10 வரை போதாது” பள்ளித் திறப்பை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும்: ஓபிஎஸ்…!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வெயிலின் காரணமாக ஜூன் 10 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 3ஆவது…
Read more