சளி, இருமல் காரணமாக கடந்த 18ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. உடல்நலம் தேறியதால் அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டதாகவும், அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தொண்டர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம்…. மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்…!!
Related Posts
தமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read moreBREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more