அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள வாய்க்கால் ஒன்றின் ஓரமாக முதலை ஒன்று படுத்து கிடந்துள்ளது. இது குறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனக்காப்பாளர் விக்னேஸ்வரன் மற்றும் வன அலுவலர்கள் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் 4 அடி நீளம் கொண்ட அந்த முதலையை பாதுகாப்பாக பிடித்தனர். பின்னர் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் முதலை விடப்பட்டுள்ளது.
வாய்க்கால் ஓரம் படுத்து கிடந்த முதலை…. மீட்டு சென்ற வனத்துறையினர்….!!
Related Posts
“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…
Read more“உல்லாசத்திற்கு அழைப்பு”…. ஆசைக்காட்டி பலரை மோசம் செய்த பெண்கள்….. சிக்கியது எப்படி….?
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கணவரை இழந்த பவித்ரா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் செல்போனில் பழகி வந்து நிலையில் ஒருநாள் பவித்ரா இருவரும் தனிமையில்…
Read more