மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இன்றோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைகிறது. இந்நிலையில் உங்களிடம் வாக்கு சேகரிக்க வரவில்லை. ஆசி வாங்கவே வந்தேன் என அண்ணாமலை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கோவை முதியோர் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவர், பிரசாரத்திற்கு சென்ற போது வெயிலில் முதியோர்கள் 2 மணி நேரம் காத்திருந்தனர். இது முழுக்க அன்பு மட்டுமே. 450 ஆண்டுகளுக்கு இந்தியா எந்த இடத்தில் இருந்ததோ, மறுபடியும் அந்த இடத்திற்கு மீண்டும் செல்லும். இது காலத்தில் கட்டாயம் எனவும் பேசினார்
வாக்கு கேட்டு வரவில்லை…. அதற்காகவே வந்தேன்… கண்ணீர் விட்டு கலங்கிய அண்ணாமலை…!!
Related Posts
100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது…. தமிழக அரசு விளக்கம்…!!
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை…
Read moreBREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?…. தமிழக அரசு புதிய விளக்கம்….!!!
தமிழகத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டுக்கு…
Read more