வாகன ஓட்டிகள் தங்களுடைய FASTag கார்டுகளின் கேஒய்சியை புதுப்பிப்பதற்கு இன்றுடன் அவகாசம் நிறைவடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கேஒய்சி முழுமை அடையாத FASTag கார்டுகள் ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயல் இழக்க செய்யப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 29ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. எனவே இன்றுக்குள் கேஒய்சியில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் ihmcl.co.in என்ற இணையதளத்தில் லைசென்ஸ், ஆதார் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை சமர்ப்பித்த புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… உடனே போங்க….!!!
Related Posts
ராட்சத விளம்பர பலகையால் 14 பேர் உயிரிழந்த விவகாரம்…. தொழிலதிபர் அதிரடி கைது….!!!
மும்பையில் கடந்த 13ஆம் தேதி வீசிய புழுதி புயலில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…
Read more“காதலை கைவிட மறுத்த வாலிபர்”…. ஆத்திரத்தில் இளம் பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்…!!!!
கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் இப்ராஹிம் ஹவுஸ் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரிய வந்தது. இதனால் வாலிபரை…
Read more