டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருக்கிறது. டெல்லி அரசு அதிகாரத்தை குறைக்கும் வகையில் NCCSA அவசர சட்டத்தை பாஜக அரசு இயற்றி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள APP, டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்துகொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் என அறைக்கூவல் விடுத்துள்ளது.
வரும் ஜூன் 11-ஆம் தேதி…. போராட்டம் அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்….!!!!
Related Posts
“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read moreஇந்திய மசாலா பொருட்களுக்கு நேபாள அரசு தடை?… அடுத்த அதிர்ச்சி….!!!
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாக கூறி அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத்…
Read more