பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் போராட்டங்கள் வன்முறை கலவரங்கள் நடைபெற்றது. அதன் பிறகு இம்ரான் கான் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்ட வன்முறைக்கு மூளையாக செயல்பட்டது இம்ரான் கான் தான் என அவர் மீது மற்றுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படலாம் என்றும் காவல்துறையினர் சிலர் தெரிவித்துள்ளனர்.
வன்முறைக்கு காரணம் இவர்தான்…. இம்ரான் கானுக்கு மரண தண்டனையா….?
Related Posts
பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் நிதி உதவி… இந்தியாவின் கோரிக்கை… ஐ.எம். எஃப் மீண்டும் மதிப்பாய்வு..!!
ஜம்மு- காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும்…
Read moreதாக்குதல் வேண்டாம்….! பொறுமையுடன் செயல்பட வேண்டும்…. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் பற்றி பேசிய சீனா…!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் குறித்து…
Read more