வடிவேலுவுக்கு அரசியல் யோகம் அறவே இல்லை என்று நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்து பேசுகையில், வடிவேலு எந்த இடத்தில் எல்லாம் கால் வைக்கிறாரோ அங்கெல்லாம் தோல்வி தான் மிஞ்சியது. அவர் செல்லும் இடம் எல்லாம் தோல்வி ஏற்பட்டதால் அவரே தான் ராசியில்லாதவர் என முடிவு செய்துகொண்டு அரசியலில் இருந்து விலகிவிட்டார் என்று தெரிவித்தார்.
வடிவேலு கால் வைக்குற இடமெல்லாம் இதுதான் நடக்கும்…. சிங்கமுத்து பரபரப்பு கருத்து..!!!
Related Posts
BREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…
Read more