மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, உள்ளிட்ட மாவட்டம் மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி 6 ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்த ஏதுவாக விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் வங்கி கணக்கில் விரைவில் 6000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கிக் கணக்கில் ரூ.6000 பணம் வருகிறது… தமிழக அரசு குட் நியூஸ்…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more