பொதுவாக அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, பண்டிகை தினங்கள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பண்டிகை தின விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்நிலையில், வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுவதற்கு பதில் அனைத்து சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கினால் நாடு முழுவதும் இந்த புதிய விடுமுறை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு இனி 2 நாட்கள் விடுமுறை…? அமலுக்கு வருகிறதா..? வெளியான முக்கிய தகவல்..!!
Related Posts
ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…
Read more