மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த மூன்று மணி நேரத்தில் அதாவது இரவு 8 மணிக்குள் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஹாமூன் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இது வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்து வங்கதேசம் அருகே வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி கரையை கடக்க உள்ளது. இந்த புயலின் காரணமாக கிழக்கு கரையோர மாநிலங்களில் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகிறது புயல்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!
Related Posts
ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 பணம்…. மூத்த குடிமக்களுக்கான அருமையான திட்டம்….!!
வயது முதிர்ந்த காலகட்டத்தில் வருமானம் பெற விரும்பினால், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டமானது ஆண்டுக்கு 8.2 சதவீத வருடாந்திர வட்டி வழங்குகிறது. ரூ.30 லட்சம் முதலீட்டுக்கு…
Read moreதமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம்: தீபக்ராஜா படுகொலை வழக்கில் 4 பேர் கைது….!!!
பசுபதிபாண்டியன் ஆதரவாளர் தீபக்ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தால் தென்மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், கொலை தொடர்பாக சரவணன், ஐயப்பன், தம்பன், ஐயப்பன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக…
Read more