
தமிழக ரேஷன் கடைகளில் அவ்வப்போது பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்க.ம் இதில் மண்ணெண்ணெய் சப்ளையை மத்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்து வருகிறது. தங்களுக்கான புதிய சிலிண்டர் இணைப்பை பெற்று கொள்வதன் காரணமாக மண்ணெணெய் சப்ளையை குறைத்துள்ளது மத்திய அரசு.
அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதுமே மண்ணெண்ணெய் சப்ளை மிக குறைவான அளவில் தான் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மண்ணெணெய்யை நம்பி சமையல் செய்து வந்த குடும்பத்தினர் பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.