தமிழகத்தில் ஒரே ஒரு சின்ன தவறால் வெள்ள நிதி 6000 ரூபாய் மற்றும் பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் பலருக்கும் பறிபோனது. வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வாழும் மக்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமாக சென்னை முகவரிக்கு ரேஷன் கார்டை மாற்றவில்லை. இதுதான் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கிடைக்காமல் போக காரணமாக மாறியது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவர்களில் பலரும் சொந்த ஊருக்கு சென்று ரேஷன் கடைகளில் கைரேகை வைத்து பொங்கல் பணம் ஆயிரம் ரூபாயும் வாங்கவில்லை.
ரேஷன் அட்டைதாரர்கள் செய்த தவறு: பணம் கிடைக்கவில்லை..!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more