ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு ரேஷன் கடைக்கு வந்து கைரேகை பதிவு செய்ய கட்டாயப்படுத்த கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு இணைத்துள்ளார்கள். அதனைப் போலவே அவர்களுடைய கைரேகை பதிவு மூலமாகத்தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு கைரேகை பதிவு செய்வதை அரசு கட்டாயமாக்கியது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு கட்டாயம் கிடையாது…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more