பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு விலையில்லா சர்க்கரை, அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாக வந்த புகாரை தொடர்ந்து தகுதியற்ற பலரின் பெயரை அரசு நீக்கியது. இவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது நீக்கப்பட்டவர்களும் இலவச பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் அட்டகார்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS… அரசு அசத்தல் அறிவிப்பு..!!!
Related Posts
மக்களை விட மோடியின் ரோடு ஷோக்கள் முக்கியமா…? பிரியங்கா சதுர்வேதி கண்டனம்…!!
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பிற்காக பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்று வருகிறார். இதற்கு இன்று (மே 16) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மும்பை மகாராஷ்டிரத்தில் புழுதி புயல் ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு சேதாரங்கள்…
Read more“BJP வேட்பாளர் ஸ்மிருதிராணிக்கு வாக்களிக்கக்கூடாது”…. உறுதிமொழி எடுத்த மக்கள்…!!
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சரும்,…
Read more