தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதே சமயம் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 699 ரூபாயிலிருந்து 849 ரூபாய் ஆகவும் காப்பீடு தொகை இரண்டு லட்சத்திலிருந்து 5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் யாரும் விடுபடக் கூடாது என்பதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரூ.699லிருந்து ரூ.849ஆக உயர்வு…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு …!!!
Related Posts
“போர் பதற்றம்”… ஐபிஎல் போட்டிகள் ரத்து… சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல்…
Read moreBreaking: சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருது வென்ற பிரபல எழுத்தாளர் சென்னையில் காலமானார்…!!!
பாலபுரஸ்கார் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ரேவதி என்ற ஈஎஸ் ஹரிகரன் தற்போது காலமானார். இவர் கேரளாவில் உள்ள பாலகோட்டை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பால புரஷ்கார் விருது பெற்ற இவர் சென்னையில் வசித்து…
Read more