மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6,000 நிவாரணம் வழங்கி வருகிறது. சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 21 லட்சம் குடும்பத்திற்கு பணம் வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 லட்சம் பேர் புதிதாக நிவாரணம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்களுக்கு பரிசீலித்து பணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரூ.6000 நிவாரணத்திற்கு புதிதாக 6 லட்சம் பேர் விண்ணப்பம்…. வெளியான தகவல்…!!
Related Posts
BREAKING: உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு ஆபத்தா?… வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை….!!!
வங்க கடலில் வருகின்ற மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும்…
Read moreஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more