அமெரிக்காவை சேர்ந்த ரெனே ரெமண்ட் – லிண்டா என்ற வயதான தம்பதி சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றனர். வெளிநாட்டில் அவர்கள் ரோமிங் மொபைல் டேட்டாவை பயன்படுத்தி உள்ளனர். சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வெளிநாட்டு டேட்டாவை பயன்படுத்தியதால் 1.19 கோடிக்கு மொபைல் கட்டணம் வந்துள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டணம் ரத்து செய்யப்பட்டது.
ரூ.1.19 கோடிக்கு மொபைல் கட்டணம்… வயதான தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!
Related Posts
அடடே..! “பூனைக்கு கௌரவ பட்டம்” அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்…!!
பொதுவாகவே அனைவருடைய வீட்டிலும் பூனை செல்லப்பிராணியாக வளர்க்கப்படுவது உண்டு பூனை மட்டுமல்லாமல் நாய், கிளி போன்றவைகளும் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பார்கள். இந்த செல்லப்பிராணிகளுக்கு ஒரு சிலர் பிறந்தநாள், வளைகாப்பு நிகழ்ச்சி போன்றவற்றை வெகு விமர்சையாக கொண்டாடுவதை நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம்.…
Read moreபுயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது தெரியுமா?…. பலரும் அறியாத தகவல் இதோ…!!!
உலகம் முழுவதும் வரும் புயல்களுக்கு சர்வதேச வானிலை ஆய்வு மையம் பெயர் வைக்கிறது. அந்தப் பெயர்களை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள நாடுகளின் வானிலை அமைப்பு பரிந்துரைக்கும். அதுபோல இந்திய பெருங்கடல், வங்க கடல், அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயரை இந்திய…
Read more