ஏப்ரல் 1ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நோட்டுகளை தற்போது ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், ஏப்ரல் 1ஆம் தேதி மட்டும் வங்கிக் கணக்குகள் முடித்து வைக்கப்படுவதால் அன்றைய தினம் 2000 நோட்டுகள் பெறப்படாது என்று RBI அறிவித்துள்ளது.
ரூபாய் நோட்டை மாற்ற முடியாது…. RBI அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
குழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read moreஒரு நாளைக்கு 7 ரூபாய் சேமித்தால் போதும்…. மாதம் ரூ.5000 கிடைக்கும் சூப்பர் திட்டம்…!!
“அடல் பென்ஷன் யோஜனா” திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் முதுமை காலத்தில் பணத்தை பற்றிய கவலை இல்லாமல் வாழலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 18 வயது முதல் ஒரு நாளைக்கு ரூ.7 என்ற அடிப்படையில் மாதம் ரூ. 210 முதலீடு…
Read more