ராமேஸ்வரம் கோயிலில் முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்ய கட்டணம் என்ற அறிவிப்பை திரும்பப்பெற்றது அறநிலையத்துறை. நிர்வாக காரணங்களுக்காக தர்ப்பண பூஜைக்கு கட்டணம் அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். ராமேஸ்வரம் கோயிலில் தர்ப்பணம், பிண்டப் பூஜை செய்ய கட்டண சீட்டு நடைமுறைப்படுத்தும் அறிவிப்பு முன்னதாக வெளியாகியிருந்தது. கட்டணத்திற்கு பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்க 30ம் தேதி வரை அவகாசம் வழங்கியிருந்த நிலையில் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
ராமேஸ்வரம் கோயிலில் முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்ய கட்டணம் என்ற அறிவிப்பை திரும்பப்பெற்றது அறநிலையத்துறை.!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more