ராமநவமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் வழியே யாத்திரை செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தது சரியே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரியில் மட்டும் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைக்க, 2 நாட்களில் பரிசீலித்து அரசு முடிவெடுக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு கேரளாவைச் சேர்ந்த ஆஞ்சநேயம் அறக்கட்டளை தமிழ்நாட்டில் யாத்திரை செல்ல அனுமதி கோரிய நிலையில், அரசு அனுமதி மறுக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது
ராமநவமியை முன்னிட்டு பாதயாத்திரை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!
Related Posts
தமிழகத்தில் 1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புத் திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!
தமிழகத்தில் விடுமுறைகள் முடிவடைந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கவிருக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1-5ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும்…
Read moreஎங்க ஆட்சி – ல வந்தது…. “அதனால் இப்போ நின்றது” திமுக மீது EPS குற்றச்சாட்டு…!!
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கெல்லாம் தண்ணீரை சேர்க்க முடியுமோ அங்கெல்லாம் உபரியாகின்ற நீரை தேக்கி நிலத்தடி நிறை உயர்த்துவதற்கு அதிமுக ஆட்சியில் முயற்சி…
Read more