நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெளிப்பொருட்கள் எடுத்துச் சென்றாள் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளிக்கு மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு உள்ள நிலையில் பேருந்து மற்றும் ரயில்களில் அதிக அளவு முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறான நிலையில் ரயிலில் பட்டாசுகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளே உஷார்…. ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை…. எச்சரிக்கை….!!!
Related Posts
ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…
Read more