ரயில்வே துறை பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது வீட்டில் இருப்பது போல நமக்கு பிடித்தமான உணவுகளை வாங்கி சாப்பிடலாம். ரயிலில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. இதற்காக ஐ ஆர் சி டி சி மற்றும் ஸ்விக்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த சேவைகள் மார்ச் 12ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. முதலில் விசாகப்பட்டினம், பெஜபாடா, புவனேஸ்வர் மற்றும் பெங்களூரு ஆகிய ஸ்டேஷன்களில் ஸ்விக்கி சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி பிடித்த உணவை சாப்பிடலாம்… மார்ச் 12 முதல் அமல்…!!!
Related Posts
ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…
Read more