பீகார், உத்திரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ரயில் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சுவிதா விரைவு ரயில் அடிப்படைக் கட்டணம் 2950 என இருந்த நிலையில் பண்டிகை தினத்தை முன்னிட்டு 6,500 வரை வசூலிக்கப்படுவதாக புகார் இருந்துள்ளது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில் கட்டணம் திடீர் உயர்வு….. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more