கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த முதியவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
தூக்கத்தில் புரண்டு படுத்த தொழிலாளி…. ஒரே நொடியில் பறிபோன உயிர்…. இப்படியா ஆகணும்….? போலீஸ் விசாரணை….!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் வேலை செய்து வந்த 27 வயதான விநாயகமூர்த்தி, இரவு பணி முடிந்து பஸ்சில் ஊருக்குத் திரும்பிய பின்னர், எட்டயபுரம் புறவழிச்சாலையில், சாலையோர தடுப்புச்சுவரை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரிக்கு…
Read more“கோவிலுக்கு நள்ளிரவில் நுழைந்து மரகத லிங்கத்தை ஆட்டையை போட்ட கும்பல்”… பல லட்சம் மதிப்புள்ள சாமி நகைகளும் திருட்டு… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் பவளதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 2009 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு நேரத்தில் கோவிலில் நுழைந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து கருவறையில் இருந்த மரகதலிங்கம் மற்றும்…
Read more