கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் போன்ற மூன்று தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள், கிளீனர்கள், ஆட்டோ டிரைவர்கள், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், கிளீனர்கள், கண்டக்டர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ குணம் நவீன கருவிகள் மூலமாக கண் பரிசோதனை செய்துள்ளனர். மேலும் முகாமில் கிட்ட பார்வை, கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் நோய், இரத்த அழுத்தம், தூரப்பார்வை மற்றும் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு தேவையான பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு வாரம்… மோட்டார் பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்…!!!
Related Posts
“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…
Read more“செல்போனை விற்று மது அருந்திய கணவர்”… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி…. தேனியில் அதிர்ச்சி…!!!
தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு…
Read more