தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்திற்கு மோடி அடிக்கடி வருகை தருவது குறித்து விமர்சித்துள்ள திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடரை சரி செய்ய 38 ஆயிரம் கோடி நிவாரண நிதியை முதலமைச்சர் கேட்டார். ஆனால் ஒரு பைசா கூட தரவில்லை. இப்போது தமிழகத்திற்கு வாரம் வாரம் வருகின்ற பிரதமர் மோடி மக்கள் பாதிக்கும்போது வந்து ஏன் ஆறுதல் சொல்லவில்லை? மோடி என்ன செய்கிறார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். மோடி தமிழ்நாட்டிலேயே குடித்தனம் இருந்தாலும் பாஜக வெற்றி பெறாது என தெரிவித்துள்ளார்.
மோடி தமிழ்நாட்டிலேயே குடித்தனம் இருந்தாலும்.. ஊஹூம்… விளாசிய திமுக அமைச்சர்…!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more