மொபைல் போன் வெடித்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம் மீரட்டில், வீட்டில் சார்ஜ் போட்டிருந்த மொபைல் போன், குறைந்த மின்னழுத்தம் காரணமாக வெடித்துள்ளது. உடனடியாக தீ வீடு முழுவதும் பரவியதில் கலு (6), கோலு (5), நிஹாரிகா (8), சரிகா (12) ஆகியோர் உயிரிழந்தனர். குழந்தைகளை காப்பாற்ற முயன்ற பெற்றோர்கள் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மொபைல் வெடித்ததில் நான்கு குழந்தைகள் பலி…. பெரும் சோகம்…!!!
Related Posts
இனி நிம்மதி..! தூய்மை பணியாளர்களின் உயிர் காக்கும் இயந்திரம்…. ONGC நிர்வாகம் அசத்தல்…!!
கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்களும் உள்ளன.…
Read more“சாதிக்க வயதில்லை” …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…
Read more