தோட்டக்கலைத்துறை அலுவலர் நிலையில் 263 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு இன்று முதல் டிச.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பிப்.7ம் தேதி காலை, மாலையில் கணினி வழியாக தேர்வு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை TNPSC அதிகாரப்பூர்வ இணையளத்தில் அறியலாம்.
மொத்தம் 263 காலிப் பணியிடங்கள்: டிச-24 வரை விண்ணப்பிக்கலாம்…. TNPSC வெளியிட்ட அறிவிப்பு…!!!!
Related Posts
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுக்கப்போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று…
Read moreபைக், கார், வீடு வாங்க கூட்டுறவு வங்கிகளில் இனி கடன்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக அரசு குறைந்தபட்டியில் கடன் வழங்கி வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலமாக தற்போது பயிர் கடன் மற்றும் நகை கடன் ஆகிய பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஆண்டுக்கு 57 ஆயிரத்து 562 கோடிக்கு…
Read more