மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் கடந்த நவம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை நீலகிரி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மலை ரயில் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதால் இன்று முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் – உதகை இடையே இன்று முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடக்கம்… வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more