திமுக, அதிமுக, பாஜக கட்சிகளை திகைக்க வைக்கும் வகையில், கோவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் துரைசாமி வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். “முருகா… முருகா…” என பாடல் பாடியபடி துரைசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை 5 சவரன் தங்க நகை, நிலம் இல்லாதவர்களுக்கு அரை ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அறிவித்தார்.
முருகா… முருகா…! திமுக, அதிமுக, பாஜகவை மிரளவிட்ட வேட்பாளர்…!!
Related Posts
10ஆம் வகுப்பு தேர்வு முடிவு… கட்டணமின்றி அறியலாம்… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
அரசு தேர்வுகள் இயக்ககத்தில் நாளை காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தமிழக முழுவதும் உள்ள அனைத்து மைய, கிளை நூலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி…
Read moreஏசியை இப்படி பயன்படுத்தினால் 36% மின்கட்டணத்தை குறைக்கலாம்…. மின்வாரியம் புது ஐடியா…!!!
கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் பேன், ஏசி இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை. பொதுவாக ஏசியை பயன்படுத்தும் போது மின்கட்டணம் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரிக்கும். இதனால், பயனாளர்கள் மின்கட்டணத்தை குறைக்க மின்வாரியம் புது யோசனையை கொடுத்துள்ளது. அதாவது ஏசியை…
Read more