மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மற்றும் தூத்துக்குடி இடையே பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இன்று மதியம் 1.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் அதனைப் போலவே தூத்துக்குடி மற்றும் மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு வருகின்ற ஜூலை 9ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட வேண்டிய சிறப்புரையில் கோவில்பட்டியில் இருந்து காலை 5.02 மணிக்கு புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மும்பை – தூத்துக்குடி ரயில் சேவையில் திடீர் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more