தமிழகத்தில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை திருவள்ளூர் திருச்சி நெல்லை குமரி கள்ளக்குறிச்சி தர்மபுரி ஈரோடு விருதுநகர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் திண்டுக்கல் உட்பட 7 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!
Related Posts
Breaking: குட் நியூஸ்…! குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 சரிவு…!!!
சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 வரையில் குறைந்து ஒரு சவரன் 73680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…
Read moreசன் டிவி குழும பங்குகளில் மோசடி…! ஒரு வாரத்திற்குள் திருப்பி தரனும்… இல்லனா சிவில், கிரிமினல் வழக்குகள் பாயும்… கலாநிதி மாறனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி மாறன்..!!!
சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மீது, அவரது சகோதரரும் திருச்சி தொகுதி எம்.பி.யுமான தயாநிதி மாறன் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கறிஞர் மூலமாக சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னையைச் சேர்ந்த Law Dharma Advocates நிறுவனத்தின் வழக்கறிஞர்…
Read more