ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கம் 6.83 சதவீதமாக பதிவாகியிருக்கிறது. சராசரியாக 4% மட்டுமே இருக்க வேண்டிய பணவீக்கம் கொரோனாவுக்கு பின்னர் எக்கச்சக்கமாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தினை உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது. அப்படி உயர்த்தப்பட்டால் கடன் வாங்கியோர், கடன் வாங்குவோர் என அனைவரும் அதிக வட்டியால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
மீண்டும் வட்டியை உயர்த்தப்போகிறதா ரிசர்வ் வங்கி…? லோன் வாங்கியோருக்கு அதிர்ச்சி செய்தி….
Related Posts
இது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!
ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…
Read moreகாதல் தேல்வி… பாஜக எம்எல்ஏவின் பேரன் விஷம் குடித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை…
Read more