மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்துள்ளது. மத்திய குழு தலைவர் குணால் சத்யார்த்தி, ஷிவ் ஹரே மற்றும் திமான் சிங் ஆகிய 3 பேர் சென்னை வந்தனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் பாதிப்பு பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளது. இதை எடுத்து 14 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து மத்திய குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர். ஆய்வுக்குப் பின் சேத மதிப்பு அறிக்கையை மத்திய குழு ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளது. 6 பேர் கொண்ட குழுவில் தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் ஏற்கனவே சென்னையில் உள்ளார். மத்திய குழுவின் பாவ்யா பாண்டே மற்றும் ரங்கனாத் ஆகியோர் இன்று காலை சென்னை வர உள்ளனர்.
மிக்ஜாம் புயலால் பாதிப்பு – ஆய்வு செய்ய சென்னை வந்தது மத்திய குழு.!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more