பல்கலைக்கழக சட்டத்தில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொழு நோயாளி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் போன்ற வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று திறனாளிகள் என குறிப்பிட்டால் மட்டுமே போதுமானது என கூறப்பட்டுள்ளது. இது போன்ற தனிப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி அதன் மூலமாக தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் விதமாக இந்த புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்தல், தேர்வுக்கான சலுகைகள் போன்றவற்றை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
“மாற்றுத்திறனாளிகள் மட்டும் போதும்”… பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு புதிய திருத்தம்…!!!!
Related Posts
“ஜெய் பீம் படம் பார்த்தேன்”… உள்ளம் உலுக்கியது என சினிமா ரிவ்யூ எழுதிய முதலமைச்சர் எங்கே…? கொந்தளித்த தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்… திமுக மீது சாடல்…!!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை…
Read more“தமிழகத்தில் 4 வருஷத்தில் 30 லாக்-அப் மரணங்கள்”… விசாரணை என்ற பெயரில் வாலிபரை அழைத்து சென்று கடுமையாக தாக்கி.. பரபரப்பை கிளப்பிய சீமான்…!!!!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த தம்பி அஜித், பக்தர் ஒருவரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருபுவனம் காவல்துறையினரால் விசாரணைக்கு…
Read more