ஆதார், வரி செலுத்துதல் மற்றும் முதலீட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது மற்றும் அப்டேட் செய்வதற்கான காலக்கெடு மார்ச் மாதத்தில் முடிவடைகிறது. அதாவது இலவசமாக ஆதார் புதுப்பிப்பதற்கு கால அவகாசம் மார்ச் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பணியாளர் வரி சேமிப்பு திட்டம் மார்ச் 31ஆம் தேதி உடன் முடிவடைகிறது. எஸ்பிஐ வீட்டு கடன்களின் தள்ளுபடி மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே உள்ளது. இவை இந்த மாதத்துடன் முடிந்து இனி புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
மார்ச் மாதத்துடன் இவற்றிற்கு காலக்கெடு முடிவு…. அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more