நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் ஓய்வூதிய தொகை வீட்டிலேயே வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளார்.
மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம்… சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more