அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக பிரதமர் ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அமைப்பு சாரா தொழிலாளர்களும் பென்ஷன் போன்ற பணி ஓய்வு கால பலன்களை பெற முடியும். இந்த திட்டத்தில் மாதம் 55 ரூபாய் முதலீடு செய்து வந்தால் போதும் ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாய் அதாவது மாதம் 3000 ரூபாய் பென்ஷன் பெறலாம். இந்த திட்டத்தில் 60 வயது வரை நீங்கள் கட்ட வேண்டும். பயனாளி இறந்தால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு பென்ஷன் கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகவும்.
மாதந்தோறும் ரூ.3,000 பென்சன் கிடைக்கும்.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!!!
Related Posts
மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்…. காங்கிரஸ் சூப்பர் வாக்குறுதி…!!
ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று…
Read moreEVEREST மற்றும் MDH மசாலா பொருட்களுக்கு நேபாள நாட்டில் தடை அறிவிப்பு…!!
மற்றொரு நாடு சமீபத்தில் இந்திய பிராண்டுகளான எவரெஸ்ட் மற்றும் MDH மசாலா தயாரிப்புகளுக்கு தடை விதித்தது. இந்தப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு கிருமிநாசினி இருப்பதைக் கண்டறிந்த நேபாளம் இந்தப் பொருட்களுக்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. முழுமையான அறிக்கை கிடைக்கும்…
Read more