RTE எனப்படும் இலவசம் மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கட்டணமான சுமார் 360 கோடி ரூபாயை தனியார் பள்ளிகளுக்கு தராமல் தமிழக அரசு நிலுவையில் வைத்துள்ளதால் அதனை கண்டித்து மக்களவைத் தேர்தலை தனியார் பள்ளி ஆசிரியர்களும் நிர்வாகிகளும் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் வரும் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்துவதில்லை என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர் சேர்க்கை நடத்தப்போவதில்லை.. தனியார் பள்ளிகள் ஷாக் நியூஸ்…!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more