தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இறந்த மாணவர்கள் சான்றிதழ் நகல் பெறுவதற்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கல்லூரி மற்றும் பல்கலைச் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு www.mycertificates.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் இதில் பதிவு செய்யலாம் எனவும் கூறுதல் விவரங்களுக்கு 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சான்றிதழ் நகல் பெற இணையதளம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை”… பெண்களே அவர்களை பாதுகாக்க வேண்டிய அவல சூழல்… இதுதான் ஸ்டாலின் மாடல் ஆட்சியா…? கொந்தளித்த இபிஎஸ்… பரபரப்பு அறிக்கை..!!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 80 வயது மூதாட்டி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை போலீசார் நேற்று துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அதன்பிறகு மீதமுள்ள குற்றாவளிகளை போலீசார் வலைவீசி தேடி…
Read more“தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை”… மாதந்தோறும் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!
தஞ்சையில் உள்ள சரபோஜி அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த விழாவின்போது முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை உட்பட பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது ஜூலை 15ஆம் தேதி முதல்…
Read more