தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான NMIS தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 27ஆம் தேதி உடன் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இந்த தேர்வை எழுத அரசு பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22ஆம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக டிசம்பர் 27 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால் உடனே மாணவர்கள் விண்ணப்பியுங்கள்.
மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read more