கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் எட்டாம் தேதி இன்று மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் நான்காவது சனிக்கிழமை மார்ச் 23ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரி: இந்த மாவட்டத்திற்கு இன்று(மார்ச் 8) அரசு விடுமுறை… அறிவிப்பு…!!!
Related Posts
ஆன்லைன் கடன் : “மீண்டுமொரு இளைஞர் மரணம்” சென்னையில் சோகம்…!!
சென்னையில் ஆன்லைன் கடன் செயலியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாங்காடு பகுதியில் ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் பெற்ற சீனிவாசன் என்ற 31 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…
Read moreஅண்ணே…. “1 காளான் பிரியாணி பார்சல்” வீட்டிற்கு வந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி….!!
சேலத்தில் காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர் காளான் பிரியாணி பார்சல்…
Read more