தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக மிளகாய் தூள், மஞ்சத்தூள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பொட்டுக் கடலை, கடுகு, சர்க்கரை உள்ளிட்ட 22 பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே காய்கறி, பழங்களின் விலை விண்ணை முட்டும் சூழலில், மளிகைப் பொருட்களும் விலை உயர்வது வேதனையளிப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
மளிகைப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!!
Related Posts
திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சி ரீல்ஸ்…. இளம்பெண்களின் அட்டகாசம்…. திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்…!!
திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட மூன்று இளம் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த இளம் பெண்கள் மூன்று பேரும் டைட்டான ஜீன்ஸ், பனியன் அணிந்து உடலை வளைத்து நெளித்து பாடல் ஒன்றுக்கு கவர்ச்சிகரமாக நடனமாடியுள்ளனர். இந்த காட்சிகளை…
Read moreஅயலக தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
வேலை, கல்வி மற்றும் வணிகம் ஆகிய காரணங்களுக்காக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலனை காக்குவதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதன்படி வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் அயலக தமிழர்களின் குடும்பத்தில் உள்ள மகன் மற்றும்…
Read more