மலைப்பகுதிகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை இன்று உதகையில் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டம் படிப்படியாக அனைத்து மலைப்பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நகரங்களுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் தற்போது மகளிர் கட்டணமில்லாமல் பயணித்து வருகின்றனர். இதனை விரிவு செய்யும் விதமாக மலைப் பகுதிகளிலும் கட்டணமில்லா பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது
மலைப்பகுதியில் பெண்களுக்கு இன்று முதல் இலவசம். தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more